ஒரு ஹதீஸின் கருத்து.. அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் , அலீ [ரலி] அவர்களைப் பார்த்து ! ஓஅலீயே ! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி கொடுப்பது சிவப்பு ஒட்டகம் கிடைப்பதை விட சிறந்தது.
சுபஹானல்லாஹ்
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
அல்லாஹுதஆலா நூறு பங்கு இரக்கத்தை இந்த உலகத்திற்கு ஒரே ஒரு பங்கு இரக்கம் மட்டும் பொழிந்து உள்ளான் . மீதி 99 பங்கை அவன் மறுமைக்காக வைத்து இருக்கிறான். என்ன ஒரு ஆச்சிரியம் ! அற்புதம் ! அல்லாஹ்வின் படைப்பு வியக்கத்தக்கது ! அறிவுடையோருக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
Comments
Post a Comment