சுபஹானல்லாஹ்

அல்லாஹுதஆலா நூறு பங்கு இரக்கத்தை இந்த உலகத்திற்கு ஒரே ஒரு பங்கு  இரக்கம் மட்டும் பொழிந்து உள்ளான் . மீதி 99 பங்கை அவன் மறுமைக்காக வைத்து இருக்கிறான்.  என்ன ஒரு ஆச்சிரியம் ! அற்புதம் ! அல்லாஹ்வின் படைப்பு வியக்கத்தக்கது !  அறிவுடையோருக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. 

Comments

Popular posts from this blog

பாடமும் படிப்பினையும்